வாழ்க்கை மனிதர்களை விட குருரமானது
உண்டு
உடுத்தி
உழைத்து
உறங்கி கழிகிறது
என் ஒரு நாள்
என் வேதனையெல்லாம்
இதே நிகழ்ச்சி நிரலில்
என் ஒவ்வொரு நாளும் கழிகிறது
என்பதனால்.