skip to main |
skip to sidebar
......
எப்போது எதனால் எப்படி நேர்ந்தது தெரியவில்லை.திடுமென ஒரு கணத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்க முடியாது.மெல்ல மெல்லத்தான் வர்ணங்கள் குழைத்து இழை இழையாய் பின்னப்பட்டிருக்க வேண்டும்.தொய்வே இல்லாமல் அடர்வாய் கனமாய்.பூவின் மலர்வு போலநம் நட்பின் பிரிவு.சே.பிருந்தா