செவ்வாய், 12 மே, 2009

என்.....



பல சமயங்களில்
ஏன் என்ற கேள்வியில்
ஆரம்பித்து பெருத்த
அழுகையில் முடிவடைந்து
அழுகை தான் பதிலென்றாயிற்று.
இதற்குத் தீர்வோ பதிலோ யாரிடமுமில்லை இதுவரையில்
இனிமேலும்.
வாழ்க்கையை வாழச் சொல்லிவிட்டு
எங்கே போனாய்
என்னை விட்டு
என்...